This gallery contains 1 photo.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை மீண்டும் மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார். இந்த கடிதம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பிரசுரிப்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அக்கடிதம் தொடர்பான செய்திகளையோ அல்லது அக்கடிதத்தையோ மீண்டும் மீண்டும் பிரசுரிப்பதை தவிர்க்குமாறு தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்று ஜனாதிபதி […]