ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாகவே கலவரத்துக்கு சதி!

இன்று இடம்பெற்ற பொது பல சேனா கூட்டம் ஆரம்பிக்க முன்பதாகவே அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதை விடுத்து ஊர் பகுதியால் பயணித்த ஆர்ப்பாட்டக் காரர்களின் பேரூந்து பள்ளிவாசல் அருகே பாரிய அளவில் “ஊ..” சத்தம் வைத்து நாடகம் ஒன்றை நடாத்திவிட்டே சென்றுள்ளனர். அதன் பின் அப்பகுதியாலேயே மாலை 5.45 அளவில் வந்த காடையர்கள் பள்ளிவாசலை நோக்கி கல் வீசியே இன வாத தாக்குதல்களை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Posted on 15/06/2014, in உள்நாட்டு செய்திகள், வினோதம் and tagged , . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

பின்னூட்டமொன்றை இடுக