அங்கர் பால்மா தொகுதிகள் மீது கடந்த வாரம் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொகுதிகளின் தயாரிப்புகளை உட்கொண்டதன் பின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதன் பின்னணியில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த அதேவேளை தற்போது அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கர் பால்மா விற்பனை மீதான தடை நீக்கம்!
அக் 11
Posted on 11/10/2014, in உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.
பின்னூட்டமொன்றை இடுக
Comments 0